ஆபத்தை ஏற்படுத்தும் பாகற்காய்: இனி அதிகமாக சாப்பிட வேண்டாம்!!

பாகற்காய் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப எந்த ஒரு உணவையும் நாம் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

அதே போல் பாகற்காய் நமது உடம்பிற்கு எவ்வளவு நன்மைகள் தருகின்றதோ அவ்வளவு தீ.மை.களையும் நமக்கு தருகிறது.

பாகற்காயை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க வி.ளை.வு.க.ள் குறித்து காண்போம்.

அதிக அளவு பாகற்காய் எடுத்துக்கொள்வதால் ஆபத்தை ஏற்படுத்துமா.....?

தினமும் சாப்பிட்டு வந்தால், கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிறு தொடர்பான பி.ர.ச்.ச.னை.க.ளை ஏற்படுத்தும்.

கர்ப்பிணி பெண்கள் தினமும் பாகற்காயை அதிகமாக தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வதை த.வி.ர்.க்.க வேண்டும். ஏனெனில் பாகற்காய் கருப்பையின் செயல்பாட்டை அதிகமாக தூண்டுவதால், கு.றை.ப்.பி.ர.ச.வ.த்.தை ஏற்படுத்துகிறது.

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றின் அளவிற்கும், குழந்தையின் அளவுக்கும் தொடர்பு இருக்கா !!! - Manithan

நாம் மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூ.டா.து. ஏனெனில் பாகற்காய் நமது உடலில் உள்ள குளுக்கோஸின் அளவைக் குறைத்து, எ.தி.ர்.ம.றை விளைவுகளை ஏற்படுத்துகிறது.

குளுக்கோஸ்-6-பாஸ்பேட் டீஹைட்ராஜினேஸ் ப.ற்.றா.க்.கு.றை உள்ளவர்கள் பாகற்காயின் விதைகளை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஏனெனில் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டு( ரத்தசோகை, காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி) போன்ற பக்க வி.ளை.வு.க.ளை ஏற்படுத்தும்.

நலம் நல்லது! - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்

பாகற்காயில் இருக்கும் விதையின் உறைகள் ந.ச்.சு.க்.க.ளை ஏற்படுத்தும். எனவே இதை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பதினால்( வயிற்றுவலி, வாந்தி மற்றும் சில நேரங்களில் ம.ர.ண.ம்) ஏற்படும் சூழ்நிலைகள் கூட ஏற்படுத்துமாம்.