புலம்பெயர் தமிழர்களின் காணிகள் அபகரிப்பு!!பின் புலத்தில் தமிழ்கொடியுடன் தமழரசு கட்சி

வடமாகாணத்தில் காணி அதிகாரம் வழங்குவதற்கு முன்னரே தமிழ்கொடியின் திட்டமிடலிலில் தமிழரசுக்கட்சியின் ஆதரவுடன் புலம்பெயர் தமிழர்களின் காணிகள் சுபீகரிக்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டு இது…

வடமாகாணத்தில் இரத்த ஆறு ஓடும் !புலம்பெயர் தேசம் வேடிக்கை பார்க்கும்!

ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவர்கள் ஜனாதிபதியாக பதவி ஏற்ற உடன் தான் ஓர் அரசியல் சானக்கியன் என்பதை நிறுபித்துக் காட்டி இருந்தார் அதாவது தமிழ் அரசியல் தலைமைகள் அனைவரும் ஒரு…

ஐந்து நட்சத்திர விடுதி இரகசிய வியூகம் தூள் தூள் ஆனாதா???

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின விழாவை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கொண்டாட ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அவர்கள் வருகை தந்த போது அகில இலங்கை தமிழ்காங்கிரசினர் ஆர்ப்பாட்டத்தில்…

சபைகள் மக்களுக்காகவா!இல்லை உங்களுக்காகவா!

மக்களின் வாக்குகளில் பிரதேச சபை சென்று சொந்த கடமை பரிபவர்கள் மத்தியில் மக்கள் குறை தீர்க்க சமூகத்துக்கு இவர் ஒரு மாமனிதன் தான் 2017 ஆம் ஆண்டு முதல் கதிர்காமராஜா புஸ் அண்ணா…

நம்மை நாமே ஆள வேண்டும் மக்கள் இப்படி தான் வாழ வேண்டும்(வீடியோ)

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நாளில் கிளிநொச்சி சந்தை பிரதேச சபையால் இளுத்து மூடப்பட்டமையால் மக்களும் வியாபாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அன்றாட வியாபாரத்தில் தமது…

ஆறு தங்கங்கள் முல்லைத்தீவு வீரர்கள் வசம்!!!!

முல்லைத்தீவில் மாவட்டத்தில் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி 237 வீரர்களில் ஆறு தங்கங்களை சுவீகரித்த இளம் வீரர்கள் அதாவது முல்லைத்தீவு மாவட்டம், குமுழமுனை கிராமத்தின் மைந்தன்…

ஈழத்தமிழருக்கு தூக்கு கயிறாக மாறிய புலம் பெயர்தமிழர்கள்!!!

புலம்பெயர் மக்களின் மனிதாபிமான பணி சொந்த மக்களுக்கே தூக்குக்கயிறாக மாறியதா புலம் பெயர் தேசத்தை தலமையகமாக வைத்து இயங்கிவரும் ரியூப்தமிழ் என்கின்ற யூரியுப் வழி செய்தி தளம் புலம்பெயர்…

வவுனியா விவசாயிகள் மகிழ்ச்சியில்……..

வவுனியா விவசாய சம்மேளனத்தின் தலைவர் செல்லத்தம்பி சிறிதரன் அவர்கள் இன்று கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை விவசாய சமேளனத்தின் நிர்வாக தெரிவின் போது எது வித போட்டியும் இன்றி உப தலைவராக…

ஆரம்பித்ததா?மிரட்டல் அரசியல்!! விடியோ ஆதாரம் உள்ளே

வவுனியா தரணிக்குளம் பகுதியில் சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி சபை வேட்பாளரை ஈபிடிபி வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அவரது சகாக்களும் வீடு புகுந்து மிரட்டியதாக குறித்த நபர் எமது…

லண்டன் நபர் வவுனியாவில் அடாவடி!!! விலை போனதா அரச நிர்வாகம்!!!

வவுனியா குருமன்காட்டு சந்தியில் உள்ள போக்குவரத்து போலிஸ் வீதி கடமையறை அமைந்துள்ள இடத்தில் பல ஆண்டுகளாக அந்த சந்திக்கு ஒதுக்கப்பட்ட முச்சக்கர வண்டிகள் தரிப்பிடம் உள்ளது யாவரும்…